ரபேல் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் அதிரடி: வழக்கை இழுத்தடிக்கும் மோடி அரசின் திட்டம் பணால்

April 30, 2019 admin 0

ரபேல் வழக்கில் பதிலளிக்க மத்திய அரசுக்கு 4 வாரங்கள் அவகாசம் அளிக்க முடியாது என உச்சநீதிமன்றம் மறுத்து விட்டது. இதனால், ரபேல் வழக்கை இழுத்தடிக்கலாம் என்ற மோடி அரசின் திட்டம் தோல்வியடைந்துள்ளது. ரபேல் போர் […]

நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் தொடர்பான குழப்பம் தீர்ந்தது: பள்ளிக்கல்வித்துறை

April 30, 2019 admin 0

தமிழகத்தில் நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் தொடர்பான குழப்பம் சரிசெய்யப்பட்டதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யாத மாணவர்கள் உடனடியாக பதிவிறக்கம் செய்ய பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

வாரணாசியில் மோடிக்கு எதிராக பணிநீக்கம் செய்யப்பட்ட ராணுவ வீரர்

April 30, 2019 admin 0

வாரணாசி தொகுதியில் மோடியை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் அஜய்ராய் என்பவர் போட்டியிடுகிறார். இவர்தான் கடந்த முறையும் மோடியை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டார். இந்தநிலையில், சமாஜ்வாடி வாரணாசி தொகுதியின் வேட்பாளரை மாற்றியுள்ளது. இந்த வாரணாசி […]

புதுச்சேரி அரசு ஆவணங்களை ஆய்வு செய்யலாம் என்ற மத்திய அரசின் உத்தரவு செல்லாது: சென்னை உயர்நிதிமன்றம்

April 30, 2019 admin 0

புதுச்சேரி அரசு ஆவணங்களை ஆய்வு செய்யலாம் என்ற மத்திய அரசின் உத்தரவு செல்லாது உயர்நிதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புதுச்சேரி எம்.எல்.ஏ. லட்சுமிநாராயணன் தொடர்ந்த வழக்கில் உயர்நிதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2017-ல் மத்திய அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து […]

சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக மத்தியமைச்சர் மேனகா காந்திக்கு தேர்தல் ஆணையம் எச்சரிக்கை..

April 29, 2019 admin 0

சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக மத்தியமைச்சர் மேனகா காந்திக்கு தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தேர்தல் நடத்தை விதிகளை மீறும் வகையில் சர்ச்சைகுரிய கருத்தை பேசியதாக மத்தியமைச்சர் மேனகா காந்திக்கு தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. […]

திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் 40 பேர் எங்களுடன் தொடர்பில் உள்ளனர் : பிரதமர் மோடி

April 29, 2019 admin 0

திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் 40 பேர் எங்களுடன் தொடர்பில் உள்ளனர் என பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார். பிரதமர் மோடி மேற்கு வங்காள மாநிலம் செராம்பூரில் நடைபெற்ற பிரசார  கூட்டத்தில் கலந்து கொண்டு […]

மம்தாவின் 40 எம்எல்ஏக்களும் என்னுடன் தொடர்பில் இருக்கிறார்கள்: தரை ரேட்டுக்கு இறங்கிப் பேசும் பிரதமர் மோடி

April 29, 2019 admin 0

மேற்குவங்கத்தில் பிரச்சாரம் செய்த பிரதமர் மோடி, திரிணாமூல் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் தேர்தல் முடிவுக்காக காத்திருப்பதாகவும், அதற்கு பின்னர் மம்தாவைக் கைவிட்டு விடுவார்கள் என்றும் கூறியிருக்கிறார். #WATCH Prime Minister Narendra Modi in Serampore, […]

பிரதமர் மோடி மற்றும் அமித்ஷாவுக்கு எதிராக காங்., கட்சி உச்சநீதிமன்றத்தில் முறையீடு..

April 29, 2019 admin 0

பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா தேர்தல் பரப்புரையின் போது பாதுகாப்பு படையினர் குறித்து பேசுவதாகவும், இது தொடர்பாக தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் காங்கிரஸ் கட்சியின் சார்பாக முறையீடு செய்யப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியை […]

மக்களவை தேர்தல்: 4-ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது..

April 29, 2019 admin 0

4-ம் கட்ட மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது. இதில், ஒடிசா உட்பட 9 மாநிலங்களில் உள்ள 72 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மக்கள் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர்.