நாங்களும் தான் நடத்தினோம்… அதைக் கூறி வாக்குக் கேட்டோமா?: மோடி அரசு மீது மன்மோகன் சிங் நடத்திய துல்லியத் தாக்குதல்

May 3, 2019 admin 0

காங்கிரஸ் ஆட்சிக் காலத்திலும் பலமுறை துல்லியத் தாக்குதல் நடத்தப்பட்டிருந்தாலும், ராணுவ நடவடிக்கையை தேர்தல் வாக்குகளுக்காக பயன்படுத்துவது வெட்கக் கேடானது என்பதால் அதனை சொல்லிக் கொண்டதில்லை என முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.   […]

பாஜகவுக்கு உதவுவதை விட உயிரை விடுவதே மேல்: பிரியங்கா ஆவேசம்

May 2, 2019 admin 0

உத்தரப்பிரதேசத்தில் பாஜகவுக்கு உதவும் வகையில் காங்கிரஸ் சார்பில் பலவீனமான வேட்பாளர்களை நிறுத்தி இருப்பதாக கூறப்படும் குற்றச்சாட்டை மறுத்துள்ள பிரியங்கா காந்தி, பாஜகவுக்கு சாதகமாக நடந்து கொள்வதை விட உயிரை விடுவது மேல் என ஆவேசமாக […]

சிபிஎஸ்இ பனிரெண்டாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியீடு..

May 2, 2019 admin 0

மத்திய பாடத்திட்டங்களைக் கொண்ட சிபிஎஸ்இ பனிரெண்டாம் வகுப்பு பொது  தேர்வு முடிவுகள் இன்று இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வு முடிவுகளை www.cbsc.nic.in, www.cbsc.results.org vஎன்ற இணையதளத்தில் பார்க்கலாம், மே 3வது வாரம் வெளியடப்படும் என்று அறிவித்திருந்த […]

பாம்புகளை கையில் பயமின்றிப் பிடித்துப் பார்த்த பிரியங்கா…: வாக்குச் சேகரிப்பின் போது சுவாரஸ்யம்

May 2, 2019 admin 0

உத்தரப்பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியில் பாம்பாட்டிகளை சந்தித்து பிரியங்கா காந்தி வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பாம்புகளை தனது கையில் அனாயசமாக பிடித்து பார்த்தார். அத்துடன் பாம்பாட்டிகளின் வாழ்க்கை முறை, அவர்கள் சந்திக்கும் பிரச்சினைகள் மற்றும் […]

பாலியல் புகார் தொடர்பாக விசாரணைக்குழு முன்பு ஆஜரானார் தலைமை நீதிபதி..

May 2, 2019 admin 0

பாலியல் வன்கொடுமை புகார் தொடர்பாக அமைக்கப்பட்ட மூன்று உச்சநீதிமன்ற நீதிபதிகளின் விசாரணைக் குழுவின் முன்பு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் ஆஜராகி விளக்கம் அளித்தார். முன்னாள் பெண் ஊழியர் ஒருவர் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி […]

மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக ஐ.நா அறிவிப்பு..

May 1, 2019 admin 0

மசூத் அசார் சர்வதேச தீவிரவாதி என்று ஐ.நா அறிவித்துள்ளது. மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்க இதுவரை சீனா முட்டுக்கட்டை போட்டுவந்தது. இன்று ஐநாவில் மசூர் அசார் குறித்த விவகாரம் விதிக்கப்பட்ட போது சீனா […]

மராட்டிய மாநிலம் கட்சிரோளியில் அதிரடிப்படை வாகனம் மீது மாவோயிஸ்ட்டுகள் தாக்குதல்: 16 வீரர்கள் உயிரிழப்பு

May 1, 2019 admin 0

மராட்டிய மாநிலம் கட்சிரோளியில் அதிரடிப்படை வாகனம் மீது மாவோயிஸட்டுகள் வெடிகுண்டு வீசி நடத்திய தாக்குதலில் 16 வீரர்கள் உயிரிழந்துள்ளனர். தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலை தொடர்ந்து அப்பகுதியில் பதற்றம் நிலவியுள்ளது.

தலைமை நீதிபதி மீதான பாலியல் குற்றச்சாட்டு: விசாரணையிலிருந்து முன்னாள் பெண் ஊழியர் திடீர் விலகல்

April 30, 2019 admin 0

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் மீது பாலியல் குற்றம்சுமத்திய நீதிமன்ற முன்னாள் பெண் ஊழியர் தன்னால் விசாரணையில் ஆஜராக முடியாது என்று விலகுவதாக திடீர் முடிவெடுத்துள்ளார். இந்த வழக்கை விசாரிக்க நீதிபதி […]

ரபேல் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் அதிரடி: வழக்கை இழுத்தடிக்கும் மோடி அரசின் திட்டம் பணால்

April 30, 2019 admin 0

ரபேல் வழக்கில் பதிலளிக்க மத்திய அரசுக்கு 4 வாரங்கள் அவகாசம் அளிக்க முடியாது என உச்சநீதிமன்றம் மறுத்து விட்டது. இதனால், ரபேல் வழக்கை இழுத்தடிக்கலாம் என்ற மோடி அரசின் திட்டம் தோல்வியடைந்துள்ளது. ரபேல் போர் […]