கருணாஸ் மீது போடப்பட்ட இரண்டு வழக்குகளிலும் ஜாமீன்…!

September 28, 2018 admin 0

திருவாடணை எம்.எல்.ஏ கருணாஸ் மீது போடப்பட்ட இரண்டு வழக்குகளிலும் சென்னை எழும்பூர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. காவல்துறையை அவதூறாக பேசியதாகாவும், ஐபில் போட்டியின் போது ரசிகர்களை தாக்கியது என 2 வழக்குகளின் கீழ் […]

சபரிமலை கோவிலில் பெண்கள் அனுமதி: மு.க.ஸ்டாலின் வரவேற்பு…

September 28, 2018 admin 0

சபரி மலை கோவிலுக்குள் பெண்களை அனுமதிக்கலாம் என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பை மு.க.ஸ்டாலின் வரவேற்றுள்ளார் அனைத்து வயது பெண்களையும் சபரி மலை கோவிலுக்குள் அனுமதிக்கலாம் என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பை குறித்து தனது டுவிட்டர் […]

சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி : உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு கனிமொழி வரவேற்பு…

September 28, 2018 admin 0

சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் உச்சநீதிமன்றத் தீர்ப்பு வரலாற்றுச் சிறப்பு மிக்கது. குறிப்பாக,கடவுள் மனிதர்களை சமமாக படைத்தார் என்று நம்பும் பக்தர்களுக்கு இது மகிழ்வைத் தரும். பாராளுமன்றமும், சட்டமன்றங்களும்,இதை பின்பற்றி,பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவார்கள் என்று […]

தென் தமிழகத்தில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு : வானிலை மையம்..

September 28, 2018 admin 0

அரபிக்கடல் முதல் இலங்கை வரை கேரளா மற்றும் தமிழகம் வழியாக வளி மண்டலத்தில் மேலடுக்கு தாழ்வு நிலை உருவாகி உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென் தமிழகத்தில் அநேக இடங்களில் லேசானது […]

ராணுவ தளவாடங்களின் கண்காட்சியை பிரதமர் தொடங்கி வைத்தார்..

September 28, 2018 admin 0

பாகிஸ்தானுக்கு எதிரான துல்லிய தாக்குதலின் 2ம் ஆண்டு வெற்றி தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இந்நிலையில் துல்லிய தாக்குதலில் பங்கேற்ற ராணுவ தளவாடங்களின் கண்காட்சியை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். முன்னதாக ராஜஸ்தான் மாநிலம் […]

கருணாஸ்க்கு எழும்பூர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது..

September 28, 2018 admin 0

முதல்வர் மற்றும் காவல்துறையை அவதூறாக பேசிய வழக்கில் எம்.எல்.ஏ. கருணாஸுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. கருணாஸுக்கு ஜாமீன் வழங்கி சென்னை எழும்பூர் நீதிமன்ற நீதிபதி ரோஸ்லின் துறை உத்தரவிட்டுள்ளார்.

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் அனைத்து பெண்களும் செல்ல அனுமதி : உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..

September 28, 2018 admin 0

கேரள மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது. கேரள மாநிலம் பத்தனம்திட்டாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் […]

ஆன்லைன் விற்பனைக்கு எதிர்ப்பு: நாடு முழுவதும் மருந்துக் கடைகள் அடைப்பு

September 28, 2018 admin 0

ஆன்லைனில் மருந்துகள் விற்பனை செய்யப் படுவதைக் கண்டித்து நாடு முழுவதும் இன்று மருந்துக் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக தமிழ்நாடு மருந்து வணிகர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் கே.கே.செல்வன் சென்னையில் நேற்று நிருபர்களிடம் கூறுகையில்:- .முதலமைச்சரின் […]

மாணவர்களுக்கான இலவச பஸ் பாஸ்: எஸ்எஃப்ஐயினர் பிரச்சாரம்

September 28, 2018 admin 0

இலவச பேருந்து பயண அட்டை வழங்கும் வரை கல்லூரி அடையாள அட்டையை காண்பித்து அரசு பேருந்தில் பயணம் செய்யலாம்: மாணவர்களிடையே #SFI விழிப்புணர்வு பிரச்சாரம்! இதில் நடத்துனர் ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால் கீழ்காணும் தொடர்பு […]