கருணாஸ்க்கு எழும்பூர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது..

முதல்வர் மற்றும் காவல்துறையை அவதூறாக பேசிய வழக்கில் எம்.எல்.ஏ. கருணாஸுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.

கருணாஸுக்கு ஜாமீன் வழங்கி சென்னை எழும்பூர் நீதிமன்ற நீதிபதி ரோஸ்லின் துறை உத்தரவிட்டுள்ளார்.