ஐஎஸ் செக்ஸ் அடிமையாக இருந்து நோபல் பரிசு வென்ற இளம் பெண் நாடியா முராத்..

October 6, 2018 admin 0

அமைதிக்கான நோபல் பரிசு நார்வே தலைநகர் ஆஸ்லோவில் அறிவிக்கப்பட்டது. அமைதிக்கான நோபல் பரிசை இந்த ஆண்டு இரு நபர்கள் பெறுகிறார்கள். காங்கோவை சேர்ந்த மருத்துவர் டெனிஸ் முக்வேஜாவும், இராக்கைச் சேர்ந்த மனித உரிமை ஆர்வலரான […]

அமைதிக்கான நோபல் பரிசு : டென்னிஸ் முக்வேஜா, நாடியா முராத் ஆகியோருக்கு அறிவிப்பு..

October 5, 2018 admin 0

2018ம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு டென்னிஸ் முக்வேஜா, நாடியா முராத் ஆகியோருக்கு வழங்கப்படுகிறது. நார்வே தலைநகர் ஆஸ்லோவில் அமைதிக்கான நோபல் பரிசு இருவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. போரில் பாலியல் வன்முறைக்கு எதிராக போராடியதற்காக இருவருக்கும் […]

மூன்று பேருக்கு வேதியியலுக்கான நோபல் பரிசு

October 3, 2018 admin 0

வேதியியல் பிரிவுக்கான நோபல் பரிசு இந்த ஆண்டு 3 விஞ்ஞானிகளுக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய நாடான ஸ்வீடனைச் சேர்ந்த விஞ்ஞானி, ஆல்பிரட் நோபல் நினைவாக, பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குவோருக்கு நோபல் பரிசுகள் […]

2018-ம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு 3 விஞ்ஞானிகளுக்கு அறிவிப்பு..

October 2, 2018 admin 0

உலகின் மிக உயரிய விருதுதான நோபல் பரிசு பல்வேறு துறைகளில் இயற்பியல், மருத்துவம், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய துறைகளில் மகத்தான சாதனை படைத்தவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டு வருகிறது 2018-ம் […]

ஐஎம்எப் தலைமைப் பொருளாதார ஆலோசகராக இந்தியப் பெண் கீதா கோபிநாத் தேர்வு…

October 2, 2018 admin 0

பன்னாட்டு நிதியத்தின்(ஐஎம்எப்) தலைமைப் பொருளாதார வல்லுநராக இந்தியாவில் பிறந்த பெண் கீதா கோபிநாத் நியமிக்கப்பட்டுள்ளார். ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜனுக்கு பின், 2-வது தாக ஐஎம்எப்க்கு நியமிக்கப்படும் 2-வது இந்திய பொருளாதார […]

இந்தோனேசியாவில் மீண்டும் நிலநடுக்கம் : ரிக்டர் அளவில் 5.9 ஆக பதிவு..

October 2, 2018 admin 0

இந்தோனேசியாவில் இன்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.ரிக்டர் அளவில் 5.9 ஆக பதிவானது. கடந்த வெள்ளியன்று சுலவேசி தீவில் 7.5 ரிக்டரில் நிலநடுக்கமும், 170 முறை நில அதிர்வுகளும் ஏற்பட்டதைத் தொடர்ந்து பலு, டோங்கலா பகுதிகளில் […]

பிஜி தீவில் பயங்கர நிலநடுக்கம் : ரிக்டர் அளவில் 6.6 ஆக பதிவு..

September 30, 2018 admin 0

பிஜி தீவில் இன்று பயங்கரமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 6.6 ஆக பதிவானதாக அமெரிக்க புவியியல் மையம் தெரிவித்துள்ளது. இதனால், ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல் இல்லை.

“இந்த ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசு இல்லை”

September 30, 2018 admin 0

  2018 ம் ஆண்டுக்கான நோபல் பரிசுக்கான பட்டியலில் இலக்கியத்துக்கென யாரது பெயரும் இடம்பெறவில்லை. இந்த ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசு அடுத்த ஆண்டு சேர்த்து அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் 6 பிரிவுகளின் […]

பட்டப்பகலில் சுட்டுக் கொல்லப்பட்ட பாக்தாத் மாடல் அழகி!

September 30, 2018 admin 0

சிகை அலங்காரக் குறிப்புகளில் புகழ்பெற்ற ஈராக்கைச் சேர்ந்த இன்ஸ்டாகிராம் மாடல் அழகி சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். தாரா ஃபரேஸ் என்ற 22 வயது மாடல் அழகி தமது புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் சமூக வலைதளத்தில் பதிவேற்றி உலகப்புகழ்பெற்றவர்.  […]

இந்தோனேசியாவைச் சுழற்றியடித்த சுனாமி: பலி 384 ஆக அதிகரிப்பு

September 29, 2018 admin 0

இந்தோனேசியாவை தாக்கிய சுனாமியால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 380ஐத் தாண்டியது. இந்தோனேசியா நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள சுலசேசி தீவின் மத்தியில் உள்ள டோங்காலா நகரில் 6.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து நேற்று […]