இலங்கையில் அவசரநிலை பிரகடனம் ரத்து..

April 7, 2022 admin 0

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடியால் மக்கள் வீதிகளில் போராடத் தொடங்கினர் . இதனால் நாடு முழுவதும் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டது. இந்நிலையில் அதிபர் கோத்தபய ராஜபக்சே ஏப்ரல் 5ஆம் தேதி நள்ளிரவு […]

இலங்கையில் அவசர நிலை அமல்..

April 2, 2022 admin 0

இலங்கையில் அவசர நிலையை பிரகடனப்படுத்தி கோத்தபய ராஜபக்சே உத்தரவிட்டுள்ளார்.பொருளாதார நெருக்கடியால் மக்கள் போராட்டங்களில் ஈடுபடும் நிலையில் அதிரடி முடிவை அறிவித்துள்ளார்.இலங்கை மக்களின் வாழ்வாதாரம் மேலும் மேலும் மோசமாகி வரும் நிலையில்தலைநகர் கொழும்புவில் அதிபர் மாளிகை […]

” ரஷ்ய ராணுவம் அதிபர் புடினை தவறாக வழி நடத்துவதா அமெரிக்கா குற்றச்சாட்டு”..

March 31, 2022 admin 0

ரஷ்யா-உக்ரைன் போரில் ரஷ்ய அதிபர் விளாடிமர் புடினை அந்நாட்டு ராணுவம் தவறாக வழிநடத்துவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. உக்ரைனின் வடபகுதியில் உள்ள செர்னோபில் அணுமின் நிலை பகுதியில் நிலை கொண்டிருந்த ரஷ்ய படைகள் அருகிலுள்ள பெலாரஸ் […]

கனடாவில் வலுக்கும் கரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிராக போராட்டம் :நெருக்கடி நிலையை அறிவித்தார் பிரதமர்

February 15, 2022 admin 0

கனடா நாட்டில் கரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிராக நாட்டு மக்களின் போராட்டங்களை சமாளிக்க முடியாமல் கனடா அரசு திணறி வந்த நிலையில்,போராட்டங்களை முடிவுக்கு கொண்டு வரும் நோக்கில் நெருக்கடி நிலையை அறிவித்தார் கனடா நாட்டின் பிரதமர் […]

“Turkey” என்றிருக்கும் ஆங்கிலப் பெயரை “Türkiye” என்று மாற்ற, துருக்கி அரசு முடிவு….

January 25, 2022 admin 0

“Turkey” என்றிருக்கும் ஆங்கிலப் பெயரை “Türkiye” என்று மாற்ற, துருக்கி அரசு முடிவு செய்துள்ளது.இன்னும் சில வாரங்களில், ஐநா சபையில் இந்த பெயரை பதிவு செய்ய உள்ளது.“துர்க்கியே” என்ற சொல் துருக்கிய நாட்டின் கலாச்சாரம், […]

தென்னாப்பிரிக்க நாடாளுமன்ற கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து..

January 2, 2022 admin 0

தென்னாப்பிரிக்காவின் கேப் டவுன் நகரில் உள்ள நாடாளுமன்ற கட்டிடத்தில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீ பிடித்து எரிந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை […]

மியான்மரில் இராணுவம் அட்டூழியம் : குழந்தைகள் உள்பட அப்பாவி மக்கள் 30 பேர் பெட்ரோல் ஊற்றி எரிப்பு..

December 27, 2021 admin 0

மியான்மரில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிய ராணுவம் ஆங்சான்சூயி உள்ளிட்ட முக்கிய அரசியல் கட்சித் தலைவர்களை வீட்டுக் காவலில் வைத்தது.மியான்மர் நாட்டில் கடந்த பிப்ரவரி மாதம் முதல் தேதி ராணுவம் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியது. அப்போது […]

அமெரிக்க பொறுப்பு அதிபராக 1 மணி நேரம் 25 நிமிடங்கள் செயல்பட்ட கமலா ஹாரிஸ்..

November 20, 2021 admin 0

அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ், சுமார் ஒரு மணி நேரம் 25 நிமிடங்கள் மட்டும் அமெரிக்க பொறுப்பு அதிபராக செயல்பட்டார். அமெரிக்க அதிபார் ஜோ பைடன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பெருங்குடல் நோய்க்காக […]

உலகின் முதல் கரோனா மாத்திரை: இங்கிலாந்து அரசு அனுமதி..

November 5, 2021 admin 0

உலகின் முதல் கரோனா மாத்திரைக்கு இங்கிலாந்து அரசு அனுமதியளித்துள்ளது. லண்டன் உலகளவில் இன்றைய தேதிவரை 24.8 கோடிக்கும் அதிகமானோர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 50.2 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.இந்நிலையில் உலக நாடுகள் பலவும் தடுப்பூசி செலுத்துவதை […]

ஆப்கானில் கந்தகார் மசூதியில் குண்டு வெடிப்பு: 7 பேர் உயிரிழப்பு..

October 15, 2021 admin 0

ஆப்கானிஸ்தான் நாட்டின் கந்தகார் நகரில் மசூதியில் நிகழ்ந்த குண்டு வெடிப்பில் 7 பேர் உயிரிழந்தனர். குண்டு வெடிப்பில் படுகாயமடைந்த 20-க்கும் மேற்பட்டோருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.