லஞ்சம் கொடுத்த வழக்கில் சிறை தண்டனை பெற்ற சாம்சங் தலைவர் ஜே ஓய் லீ விடுவிப்பு..

February 6, 2018 admin 0

தென்கொரிய நாட்டின் முன்னாள் அதிபருக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் சிறை தண்டனை பெற்ற சாம்சங் துணைத் தலைவர் ஜே ஓய் லீ விடுவிக்கப்பட்டிருக்கிறார். தென் கொரியா வின் மேல் முறையீட்டு நீதிமன் றம் இந்த […]

மாலத்தீவில் 15 நாட்களுக்கு எமர்ஜென்சி அமல்..

February 5, 2018 admin 0

மாலத்தீவில் 15 நாட்களுக்கு எமர்ஜென்சியை அந்த நாட்டு அதிபர் அப்துல்லா யாமீன் அறிவித்துள்ளதால் மேலும் அந்த நாட்டில் அரசியல் சிக்கல் உருவாகியுள்ளது. இந்த அறிவிப்பை அதிபருக்கு நெருக்கமான அஷிமா ஷுகூரன் இன்று லைவ் டிவியில் […]

கியூபா முன்னாள் அதிபர் ஃபிடல் காஸ்ட்ரோ மகன் தற்கொலை..

February 2, 2018 admin 0

புகழ்பெற்ற புரட்சியாளரும் முன்னாள் கியூபா அதிபருமான ஃபிடல் காஸ்ட்ரோ வின் மகன், ஃபிடல் ஆஞ்சல் காஸ்ட்ரோ இன்று காலை தற்கொலை செய்துகொண்டார். ஃபிடலிடோ என்று அழைக்கப்படும் இவர் கடந்த சில மாதங்களாகவே கடும் மன […]

மியான்மர் : ஆங் சான் சூச்சி மாளிகை மீது பெட்ரோல் குண்டு வீச்சு..

February 1, 2018 admin 0

மியான்மர் அரசுத் தலைவர் ஆங் சான் சூச்சி மாளிகையின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டதாக அந்நாடு தெரிவித்துள்ளது. இதுகுறித்து மியான்மர் அரசின் செய்தித் தொடர்பாளர் கூறும்போது, “யான்குன் நகரில் அமைந்துள்ள மியான்மர் அரசுத் தலைவர் […]

எரித்திரியாவில் 2 திருமணம் செய்யாவிட்டால் சிறை தண்டனை…

February 1, 2018 admin 0

வடகிழக்கு ஆப்பிரிக்க நாடான எரித்திரியாவில் ஆண்கள் இரண்டாவது திருமணம் செய்யாவிட்டால் சிறைதண்டனை விதிக்கும் புதிய சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்தியா உள்பட பல நாடுகளில் இரண்டாவது திருமணம் செய்தால் குற்றம் என்ற நிலையில் எரித்ரியா என்ற […]

குவைத் அரசின் பொது மன்னிப்பு: இந்திய தூதரகத்தில் குவியும் தொழிலாளர்கள்..

January 30, 2018 admin 0

நாடு திரும்ப குவைத் அரசின் சலுகையை பெற, தூதரகத்தை நோக்கி தொழிலாளர்கள் படையெடுத்து வருகின்றனர். வளைகுடா நாடுகளில் எண்ணெய் வளமிக்கது குவைத். இங்கு 11 லட்சம் இந்தியர்கள் பணியாற்றி வருகின்றனர். அவர்களில் ஆயிரக்கணக்கானோர் பணி […]

ஆப்கானிஸ்தானில் ஓரே வாரத்தில் மூன்றாவது வெடிகுண்டு தாக்குதல்: 95 பேர் பலி

January 27, 2018 admin 0

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் தலிபான் தீவிரவாதிகள் நடத்திய வெடிகுண்டுத் தாக்குதலில் 95 பேர் பலியாகினர். 158 பேர் காயமடைந்தனர். ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் வெளிநாட்டுத் தூதரகங்கள் உள்ள பகுதியில் உள்ள சோதனைச் சாவடிக்கு ஒரு […]

ஆப்கானில் இந்திய துாதரகம் மீது ராக்கெட் தாக்குதல்..

January 15, 2018 admin 0

ஆப்கான் தலைநகர் காபூலில் உள்ள இந்திய துாதரகம் மீது ராக்கெட் லான்சர் கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. துாதரக ஊழியர்கள் பத்திரமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.