ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் : ஓபிஎஸ் அணி வேட்பாளராக செந்தில்முருகன் அறிவிப்பு…

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஓபிஎஸ் அணி வேட்பாளராக செந்தில்முருகன் அறிவிக்கப்பட்டுள்ளார்.

பாஜக வேட்பாளரை அறிவித்தால் தங்கள் தரப்பு வேட்பாளரை திரும்பப்பெறுவோம் என ஓபிஎஸ் அறிவித்துள்ளார்.
அதிமுக எடப்பாடி அணி சார்பில் தென்னரசுவை வேட்பாளராக அறிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.