சிபிஎஸ்இ, நீட் தேர்வெழுத ஆதார் கட்டாயமில்லை : உச்சநீதிமன்றம் தீர்ப்பு….

சிபிஎஸ்இ பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கும்,நீட் தேர்வெழுதவும் ஆதார் கட்டாயமில்லையென உச்சநீதிமன்றம். தெரிவித்துள்ளது.

அது போல் ஆதார் தகவல்களை தனியார் நிறுவனங்கள“ பெறுவதற்கும் உச்சநீதிமன்றம் தடை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

ஆதாருக்கு கொடுத்துள்ள அரசியல் அங்கீகாரத்தை ரத்து செய்ய முடியாது எனத் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.