போலிகளை களைய ஆதார் அவசியமாகிறது : ஆதார் வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு..

ஆதார் வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கிவருகிறது. 3 பேர் கொண்ட அமர்வில் நீதிபதி சிக்ரி தீர்ப்பை வாசித்து வருகிறார்.

அதில் ஆதார் அட்டையில் போலிகளை தயாரிக்க முடியாது என்றார். போலிகளை களைய ஆதார் அவசியமாகிறது என்று தீர்ப்பளித்து வருகிறார்.

சமுதாயத்தில் பின் தங்கிய மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த ஆதார் அவசியமாகவுள்ளது.