சென்னை பெருங்களத்தூரில் பாமகவினர் போராட்டம்: ரயில் மீது கல்வீச்சு..

பாமகவினர் போராட்டம்: ரயில் மீது கல்வீச்சு

பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் வன்னியர்களுக்கு 20 சதவீத உள் ஒதுக்கீடு கோரி இன்று சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.

சென்னையை நோக்கி வந்த பாமகவினரின் வாகனங்கள் எல்லைப்பகுதியில் தடுத்து நிறுத்தப்பட்டன. இதனைத் தொடர்ந்து அவர்கள் சாலையில் உள்ள தடுப்புகளை அகற்றினர்.

பெருங்களத்தூரில் அவ்வழியாக வந்த சென்னைக்கு வந்த அனந்தபரி எக்ஸ்பிரஸ் ரயிலினை பாமகவினர் கற்களை கொண்டு வீசியதை கண்ட ஓட்டுனர் ரயிலை நிறுத்தினார்.

பாமக போராட்டத்தால் சென்னை ஜி.எஸ்டி சாலை கடுமையான போக்குவரத்த நெரிசல் ஏற்பட்டள்ளது.