சென்னை, மதுரை, கோவை மாநகராட்சிகளில் நாளை மட்டும் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை இயங்கும்..

கரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் முழு ஊரடங்கை தமிழக அரசு சென்னை, மதுரை, கோவை மாநகராட்சிகளில் அமல்படுத்தியது.

இந்நிலையில் நாளை மட்டும் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை இயங்கும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
சென்னை, மதுரை, கோவை மாநகராட்சிகளில் நாளை மட்டும் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை இயங்கும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

மே 1 முதல் சென்னை, மதுரை, கோவை மாநகராட்சிகளில் வழக்கம் போல் காலை 6 மணி முதல் 1 மணி வரை திறந்திருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

4 நாள் முழு ஊரடங்கு இன்று இரவு முடிவுக்கு வரும் நிலையில் நாளை மட்டும் கடைகள் கூடுதல் நேரம் திறந்திருக்க அரசு அனுமதி அளித்துள்ளது.