திராவிட கழகத்தினர் மீது இந்து முன்னணியினர் தாக்குதல் நடத்தியது தவறு : டிடிவி தினகரன்

திராவிட கழகத்தினர் மீது இந்து முன்னணியினர் தாக்குதல் நடத்தியது தவறு என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

அமமுக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த போது இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் நாடாளுமன்ற தேர்தலில் அமமுக அனைத்து தொகுதியிலும் வெற்றி பெறும் என்றும் அவர் உறுதி அளித்துள்ளார்.