டெல்லி விவசாயிகளுக்கு ஆதரவாக ஜனவரி 18ல் ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம்: பி.ஆர்.பாண்டியன்…

டெல்லி விவசாயிகளுக்கு ஆதரவாக ஜனவரி 18ல் ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தவுள்ளோம் என பி.ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார்.

விவசாயிகளுக்கு ஆதரவாக நாளை முதல் ரயில் மறியல் உள்ளிட்ட பலகட்ட போராட்டம் நடத்த திட்டம் வகுத்துள்ளோம் என்று பி.ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார்.