கஜா புயலால் கோடியக்கரை சரணாலய விலங்குகள் காரைக்கால் துறைமுகம் அருகே கரை ஒதுங்கின..

கஜா புயலின் கோரத் தாண்டவத்தால் வேதாரண்யம் கோடியக்கரை சரணாலயத்தில் உள்ள மான்கள்,குதிரைகள் என பல உயிரினங்கள் மடிந்தன.

இவை தற்போது காரைக்கால் துறைமுகம் அருகே வாஞ்சூரில் கரை ஒதுங்கியுள்ளன. கோடியக்கரை சரணாலயம் முற்றிலும் பாதிப்படைந்துள்ளது.