புதுக்கோட்டை மாவட்டத்தில் கஜா புயல் தாக்கிய பகுதிகளில் மு.க. ஸ்டாலின் ஆய்வு..

புதுக்கோட்டை மாவட்டத்தில் கஜா புயல் தாக்கிய பகுதிகளை திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் ஆய்வு செய்தார். அங்கு சோத்துபாளையில் புயலால் சாய்ந்து நாசமான வாழைகளை பார்வையிட்ட திமுக தலைவர், விவசாயிகளுக்கு ஆறுதல் கூறினார். இதேபோல குப்பையன்பட்டி, ஆதனாக்கோட்டை, வலச்சேரிப்பட்டி ஆகிய பகுதிகளிலும் ஆய்வு செய்தார்.


புதுக்கோட்டை மாவட்டத்தில் கஜா புயல் தாக்கிய பகுதிகளை திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் ஆய்வு செய்தார்.

அங்கு சோத்துபாளையில் புயலால் சாய்ந்து நாசமான வாழைகளை பார்வையிட்ட திமுக தலைவர், விவசாயிகளுக்கு ஆறுதல் கூறினார்.

இதேபோல குப்பையன்பட்டி, ஆதனாக்கோட்டை, வலச்சேரிப்பட்டி ஆகிய பகுதிகளிலும் ஆய்வு செய்தார்.

நேற்று கடலுார்,காரைக்கால்,நாகை மாவட்டத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்தார்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கி ஆறுதல் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.