கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கு :யுவராஜ்க்கு சாகும் வரை ஆயுள் சிறை ..

கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கில் யுவராஜ்க்கு சாகும் வரை ஆயுள் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.

கோகுல்ராஜ் கொலை வழக்கில் யுவராஜுக்கு 3 ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டதுள்ளது. (சாகும் வரை சிறை) மதுரை சிறப்பு நீதிமன்ற நீதிபதி தீர்ப்பளித்தார்.

குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட 10 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டார்.
இதில் முக்கிய குற்றவாளி யுவராஜ் மற்றும் அருண் ஆகிய இருவருக்கு 3 ஆயுள் தண்டனையும்,குமார், சதிஸ்குமார், ரகு, ரஞ்சித், செல்வராஜ் ஆகிய 5 பேருக்கும் 2 ஆயுள் தண்டனையும் விதித்து உத்தரவிட்டார் நீதிபதி.