மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு 32 ஆண்டுகளாக சிறையில் உள்ள பேரறிவாளனுக்கு உச்சநீதிமன்றம் ஜாமின் வழங்கியுள்ளது. தற்போது பேரறிவாளன் பரோலில் கடந்த சில மாதங்களாக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு 32 ஆண்டுகளாக சிறையில் உள்ள பேரறிவாளனுக்கு உச்சநீதிமன்றம் ஜாமின் வழங்கியுள்ளது. தற்போது பேரறிவாளன் பரோலில் கடந்த சில மாதங்களாக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Copyright © 2024 | WordPress Theme by MH Themes