பேரறிவாளனுக்கு ஜாமின் வழங்கியது உச்சநீதிமன்றம்…

மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு 32 ஆண்டுகளாக சிறையில் உள்ள பேரறிவாளனுக்கு உச்சநீதிமன்றம் ஜாமின் வழங்கியுள்ளது. தற்போது பேரறிவாளன் பரோலில் கடந்த சில மாதங்களாக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.