காரைக்காலில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

காரைக்கால் மாவட்ட பள்ளி கல்லுாரிகளுக்கு நாளை விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் கேசவன் உத்தரவிட்டுள்ளார்.

நேற்று கடந்த கஜா புயலால் நிறைய மரங்கள்,மின்கம்பங்கள் சாய்ந்துள்ளதால் அவற்றை சீர்படுத்தும் பணி துரிதமாக நடைபெற்று வருவதால் மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அளித்துள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.