காட்டுமன்னார்கோவில் அருகே ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 9-ஆக உயர்வு…

காட்டுமன்னார்கோவில்: காட்டுமன்னார்கோவில் அருகே குறுங்குடி கிராமத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் பெண்கள் உட்பட உயிரிழந்தவர்களின் 9 ஆக உயர்ந்துள்ளது.

வெடிமருந்து குடோனில் ஏற்பட்ட விபத்தில் ஏராளமானோர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.