கேரளா – வயநாடு மக்களவைத் தொகுதியில் 2-வது முறையாக போட்டியிட ராகுல் காந்தி வேட்பு மனு தாக்கல்..

கேரளா – வயநாடு மக்களவைத் தொகுதியில் 2-வது முறையாக போட்டியிட ராகுல் காந்தி வேட்புமனுத் தாக்கல் செய்தார். வேட்புமனு தாக்கல் செய்யும் முன் காங்கிரஸ் தொண்டர்களுடன் ஊர்வலமாகச் சென்றார். வேட்புமனுத் தாக்கலின்போது அவரது தங்கையும் காங்கிரஸ் பொது செயலாளருமான பிரியங்கா காந்தி பங்கேற்றார்.