லலிதா ஜூவல்லரி கொள்ளை வழக்கில் தேடப்பட்ட சுரேஷ் எனும் நபர் செங்கம் நீதிமன்றத்தில் சரண்..

திருச்சி லலிதா ஜூவல்லரி கொள்ளை வழக்கில் தேடப்பட்ட சுரேஷ் எனும் நபர் செங்கம் நீதிமன்றத்தில் சரண்

கடந்த வாரம் நடைபெற்ற கொள்ளை தொடர்பாக சுரேஷ் என்பவனை போலீசார் தேடி வந்தனர்

போலீசாரால் தேடப்பட்டு வந்த சுரேஷ் திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் நீதிமன்றத்தில் சரண் அடைந்தான்