இலங்கை நாடாளுமன்றம் நாளை கூடுகிறது: சபாநாயகர் கரு.ஜெயசூர்யா.. November 13, 2018 admin scroller, slider, top news, உலகம், செய்திகள் 0 இலங்கை நாடாளுமன்றம் நாளை காலை 10 மணிக்கு கூடுகிறது என சபாநாயகர் கரு.ஜெயசூர்யா அறிவித்துள்ளார். நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடைவிதித்ததையடுத்து நாளை நாடாளுமன்றம் கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கைஇலங்கை நாடாளுமன்றம்சபாநாயகர் கரு.ஜெயசூர்யா