முத்தலாக் அவசர சட்டத்துக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்

முத்தலாக் அவசர சட்டத்திற்கு எதிரான மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

அவசர சட்டம் இயற்றப்பட்டு 2 மாதமான நிலையில், வழக்கு தொரடப்பட்டுள்ளதால் தாமதமாக வழக்கு தொடர்ந்ததாக மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.