நாகை மாவட்டத்தில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதல்வர் நிவாரண உதவி..

நாகையில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நிவாரண உதவிகளை வழங்குகின்றனர்

நாகை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் புயல் பாதித்த மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கி வருகின்றனர்.

முன்னதாக இன்று காலை ரயிலில் நாகை வந்த முதல்வர் எடப்பாி பழனிச்சாமி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர்.
புயல் பாதித்த பகுதிகளை நேரில் பார்வையிடுகிறார். மாலை திருவாரூர் மாவட்டத்தில் பார்வையிட்டு நிவாரண உதவி வழங்குகிறார்.