நாகை மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை..

கஜா புயலால் ஏற்பட்ட பாதிப்பை சரி செய்யும் பணிகள் இன்னும் முடிவடையாததால், நாகை வருவாய் கோட்டத்திற்கு உட்பட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு மட்டும் நாளை (நவ.,19) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது