புதிய நாடாளுமன்ற கட்டிட பணிகள் தற்போது மேற்கொள்ளப்படாது: உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்..

புதிய நாடாளுமன்ற கட்டிட பணிகள் தற்போது மேற்கொள்ளப்படாது என மத்திய அரசு உறுதி செய்துள்ளதால் அதனை அடுத்து, வழக்கை ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்.

புதிய நாடாளுமன்ற கட்டிட அடிக்கல் நாட்டு விழாவிற்கு தடை விதிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நாடாளுமன்ற கட்டிட பணிக்காக மரங்கள் வெட்டுவதற்கும் தடை விதித்துள்ளது உச்சநீதிமன்றம்.