அடுத்த வீட்டு கதவு மேல் சிறுநீர் கழித்து வன் குற்றம் செய்த சுப்பையா சண்முகம் மதுரை எய்ம்ஸின் நிர்வாகக் குழு உறுப்பினராக நியமனம்..

அடுத்த வீட்டு பெண்ணுக்கு எதிராக அவரின் வீட்டு கதவு மேல் சிறுநீர் கழித்து வன்குற்றம் செய்த சுப்பையா சண்முகம் மதுரை எய்ம்ஸின் நிர்வாகக் குழு உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் உறுப்பினராக சுப்பையா நியமிக்கப்பட்டதற்கு தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் உறுப்பினராக சுப்பையா சண்முகம் நியமிக்கப்பட்டதற்கு தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

பெண்ணை துன்புறுத்திய புகாரில் வழக்கு பதியப்பட்டவர் எய்ம்ஸ் மருத்துவமனையின் உறுப்பினராக நியமனம் என்று ரவிக்குமார் எம்.பி. கூறியுள்ளார்.

மேலும் பெண்மையை இழிவுபடுத்தியதற்கு கொடுக்கப்படும் பரிசா? இதுதான் மனுசாஸ்திர வலி ஆட்சியா? என்று மாணிக்கம் தாகூர் கேள்வி எழுப்பியுள்ளார்.

பெண்ணிடம் அருவருகத்தக்க வகையில் நடந்துகொண்ட சுப்பையாவை எப்படி நிர்வாக குழுவில் நியமித்துனள்ளனர் என சிவகங்கை எம்பி கார்த்தி சிதம்பரம் கேள்வியெழுப்பியுள்ளார்