அக்டோபர் 2-ம் தேதி காந்தி ஜெயந்தி அன்று கிராம சபை கூட்டங்களை நடத்த தமிழக அரசு அனுமதி..

அக்டோபர் 2-ம் தேதி காந்தி பிறந்த தினத்தன்று கிராம சபை கூட்டங்களை நடத்த தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
கரோனா காரணமாக ஆகஸ்ட் 15-ம் தேதி கிராம சபை கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.