பெகாசஸ் விவகாரம் : ஒன்றிய அரசு மீது உச்சநீதிமன்றம் அதிருப்தி..

பெகாசஸ் விவகாரத்தில் பிரணாப் பத்திரம் தாக்கல் செய்ய அவசியமில்லை என்ற ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. பிரணாப் பத்திரம் தாக்கல் செய்கிறோம் என்று கூறியதால் மட்டுமே கூடுதல் அவகாசம் வழங்கினோம் என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது