தமிழகத்தில் கனமழை 3 நாட்களுக்கு நீடிக்கும்: நீலகிரி, கோவை, தேனியில் கனமழை பெய்ய வாய்ப்பு..

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை மையம் தகவல் அளித்துள்ளது.
வரும் 16 மற்றும் 17 தேதிகளில் தமிழகம்,புதுவையில் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.