பெய்ட்டி புயல் இன்று மாலை காக்கிநாடா அருகே கரையைக் கடக்கிறது..

சென்னையில் இருந்து 320 கி.மீ. தொலைவில் புயலாக மையம் கொண்டுள்ள பெய்ட்டி,

மணிக்கு 23 கிலோ மீட்டராக வேகம் அதிகரித்துள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அது இன்று பிற்பகல் புயலாக வலுகுறைந்து காக்கிநாடா கடற்கரை பகுதியில் கரையைக் கடக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.