பதவி உயர்வில் இடஒதுக்கீடு கிடையாது : உச்சநீதிமன்றம் திட்டவட்டம்..

அரசு பணி பதவி உயர்வில் எஸ்சி,எஸ்டி க்கான இடஒதுக்கீடு கிடையாது என உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக மறுத்து தீர்ப்பளித்துள்ளது.

உச்சநீமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையில் 5 பேர் கொண்ட அமர்வு இத்தீர்ப்பை வழங்கியுள்ளது.