ரஃபேல் வழக்கில் மறுசீராய்வு மனுவை ஏற்றது உச்சநீதிமன்றம்..

ரஃபேல் விமான கொள்முதல் வழக்கில் மறுசீராய்வு மனுவை உச்சநீதிமன்றம் ஏற்றுள்ளது.
நீதிபதி அறைகள் அல்லாமல் நீதிமன்றத்தில் வெளிப்படையாக விசாரணை நடக்கும் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.