மதக்கலவரத்தை தூண்டும் வகையில் டிவிட்டரில் பதிவிட்ட பாஜக சௌதாமணியின் முன்ஜாமின் தள்ளுபடி

மதக்கலவரத்தை தூண்டும் வகையிலும் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும் டிவிட்டரில் பதிவிட்டு வரும் பா.ஜ.க. செயற்குழு உறுப்பினர் சௌதாமணியின் முன்ஜாமீன் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

சௌதாமணி மீது சென்னை காவல்துறையினரால் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.