ரஷ்யத் தலைநகர் மாஸ்கோ நகரில் ISIS தீவிரவாதிகள் தாக்கியதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 93 ஆக அதிகரிப்பு..

ரஷ்யத் தலைநகர் மாஸ்கோ நகரில் உள்ள குரோகஸ் சிட்டி அரங்கில் நடந்த ISIS தீவிரவாத தாக்குதலில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 93-ஆக அதிகரித்துள்ளது.

உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என ரஷ்ய அரசு விசாரணைக் குழு அச்சம் தெரிவித்துள்ளது.