மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோருக்கு அளிக்கப்பட்ட உரிமை மீறல் நோட்டீசுக்கு தடை தொடரும்: சென்னை உயர்நீதிமன்றம்…

மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோருக்கு அளிக்கப்பட்ட உரிமை மீறல் நோட்டீசுக்கு தடை தொடரும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
நோட்டீசுக்கு தனி நீதிபதி விதித்த தடையை நிறுத்தி வைக்க தலைமை நீதிபதி அமர்வு மறுப்பு தெரிவித்துள்ளது.
மேல்முறையீடு மனுவுக்கு ஸ்டாலின் உள்ளிட்டோர் 4 வாரத்தில் பதிலளிக்க தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டுள்ளது.