அமலாக்கத் துறையின் இயக்குனர் எஸ் கே மிஸ்ராவிற்கு வழங்கப்பட்ட பணி நீட்டிப்பு சட்டவிரோதம்: உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..

அமலாக்கத் துறையின் இயக்குனர் எஸ் கே மிஸ்ராவிற்கு வழங்கப்பட்ட பணிநீட்டிப்பு சட்ட விரோதம் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
எஸ் கே மிஸ்ரா வரும் ஜூலை 31ஆம் தேதி வரை மட்டுமே பதவியில் நீடிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மிக முக்கியமான ஒரு பதவி தொடர்பான மத்திய அரசின் நடவடிக்கையை உச்சநீதிமன்றமே சட்டவிரோதம் என அறிவித்துள்ளது