இந்தியாவில் ஒரே நாளில் 9,996 பேருக்கு கொரோனா உறுதி :சுகாதாரத்துறை அறிக்கை…

June 11, 2020 admin 0

இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 9,996 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனால், தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 2.86 லட்சம் ஆக அதிகரித்துள்ளது. பலியானவர்களின் எண்ணிக்கையும் 8 ஆயிரத்தை தாண்டியது. இது தொடர்பாக […]

தமிழகத்தில் இன்று 1,438 பேருக்கு கொரோனா உறுதி அமைச்சர் விஜய பாஸ்கர் தகவல்..

June 5, 2020 admin 0

தமிழகத்தில் இன்று 1438 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக அமைச்சர் விஜய பாஸ்கர் தெரிவித்துள்ளார். மொத்த பாதிப்பு 28,694 ஆக உயர்ந்தது. தமிழகத்தின் இன்று, 1,438 பேருக்கு பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் பாதிப்பு எண்ணிக்கை […]

கொரோனா அக்கப்போர்கள்

June 2, 2020 admin 0

சென்னையில் இருந்து கிராமங்களுக்கும் சிறு நகரங்களுக்கும் செல்கிறவர்கள் கொரோனா காரணமாக தனிமைப்படுத்துவதோடு, ஊர் மக்கள் செய்யும் அக்கப்போர்கள் ஆபத்தான அளவுக்கு அதிகரித்துவிட்டன. காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகங்களின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் வேறுவிதமான விளைவுகளை கிராம […]

தமிழகத்தில் இன்று 759 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு

May 23, 2020 admin 0

தமிழகத்தில் இன்று 759 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்த பாதிப்பு எண்ணிக்கை 15,512 ஆக அதிகரித்துள்ளது. தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இன்று மொத்தம் 759 பேருக்கு கொரோனா தொற்று […]

இந்தியாவில் 96,169 பேருக்கு கொரோனா: ஒரே நாளில் 5,242 பேருக்கு தொற்று…

May 18, 2020 admin 0

இந்தியாவில் கொரோனா பரவ தொடங்கியதும் முதற்கட்டமாக கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி முதல் தொடர்ந்து 3 கட்டங்களாக 54 நாட்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்த நிலையில் தற்போது தளர்வுகளுடன் கூடிய 4-ம் கட்ட […]

கொரோனா தடுப்பு மருந்தை மனிதர்களிடம் பரிசோதிக்க ஜெர்மனி அனுமதி..

April 23, 2020 admin 0

ஜெர்மனியில் கொரோனாவுக்கு எதிராக கண்டுபிடிக்கப்பட்டுள்ள தடுப்பு மருந்தை மனிதர்களிடம் பரிசோதிக்க ஜெர்மனி அரசு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. முதலில் விலங்குகளிடம் பரிசோதித்து வெற்றிகண்டுள்ள நிலையில், தன்னார்வலர்களிடம் இதைச் செலுத்தி சோதனை நடத்த அந்நாட்டு மருந்து ஒழுங்குமுறை […]

கொரோனா பரிசோதனைக் கருவிகள் என்ன விலைக்கு வாங்கப்பட்டன? : மு.க.ஸ்டாலின் கேள்வி….

April 18, 2020 admin 0

பரிசோதனைக் கருவிகள் எத்தனை, என்ன விலை, எவ்வளவு குறைவான விலைக்கு வாங்கப்பட்டன என்பதை சத்தீஸ்கர் மாநில அமைச்சர் வெளிப்படையாக அறிவித்தது போல் தமிழக அரசும் அறிவிக்க வேண்டும் என மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்!! தமிழகம் […]

தமிழகத்தில் மேலும் 106 பேருக்கு கொரோனா: பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 969-ஆக உயர்வு : சுகாதாரத்துறை.

April 12, 2020 admin 0

தமிழகத்தில் மேலும் 106 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 969-லிருந்து 1075 -ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். மேலும் வீட்டு கண்காணிப்பில் இதுவரை 39,041 […]

தமிழகத்தில் கொரோனா நிலவரம் குறித்து சோனியா, ஸ்டாலினுடன் தொலைபேசியில் பேச்சு..

April 4, 2020 admin 0

தமிழகத்தில் கொரோனா நிலவரம், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, தி.மு.க. தலைவர் ஸ்டாலினிடம் கேட்டறிந்துள்ளார். இன்று காலை தொலைபேசியில் ஸ்டாலினை சோனியா காந்தி தொடர்புக் கொண்டுள்ளார். கொரோனா தொற்று பரவி […]

கொரோனா பாதிப்பால் விழுப்புரத்தில் ஒருவர் உயிரிழப்பு..

April 4, 2020 admin 0

தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் விழுப்புரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தலைமை ஆசிரியர் அப்துல் ரகுமான் உயிரிழந்துள்ளார். இவர் டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.