கொரோனா பாதிப்பால் விழுப்புரத்தில் ஒருவர் உயிரிழப்பு.. April 4, 2020 admin scroller, slider, top news, செய்திகள், தமிழகம் 0 தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் விழுப்புரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தலைமை ஆசிரியர் அப்துல் ரகுமான் உயிரிழந்துள்ளார். இவர் டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. கொரோனாவிழுப்புரம் அரசு மருத்துவமனை