ஆட்சியை கைப்பற்ற சசிகலா, தினகரன் வெறிபிடித்து அலைந்தனர் : அ.தி.மு.க. நாளேடு …

July 4, 2018 admin 0

ஆட்சியை கைப்பற்ற வெறிபிடித்து அலைந்ததாக சசிகலா, தினகரன் மீது அ.தி.மு.க. நாளேட்டில் விமர்சித்து செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அ.தி.மு.க. நாளேடான ‘நமது அம்மா’ நாளேட்டில் சசிகலா மற்றும் தினகரனை விமர்சித்து வெளியான செய்தி வருமாறு:- அன்னமிட்டு […]

ஈபிஎஸ் – ஓபிஎஸ்சையும் குறுக்குவிசாரணை செய்வோம்: சசிகலா வழக்கறிஞர்

April 7, 2018 admin 0

ஜெயலலிதா மரணம் தொடர்பாக முதலமைச்சர், துணை முதலமைச்சர் இருவரையும் ஆணையம் அழைக்காவிட்டால், தங்கள் தரப்பில் குறுக்கு விசாரணை செய்ய அனுமதி கோருவோம் என சசிகலா தரப்பு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். ஆறுமுகசாமி ஆணையத்தில் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை […]

சசிகலாவுக்கு உடல்நலக் குறைவு வீட்டில் மருத்துவர்கள் பரிசோதனை..

March 26, 2018 admin 0

பரோலில் வந்துள்ள சசிகலா தஞ்சாவூரில் பரிசுத்தம் நகர் இல்லத்தில் தங்கியிருக்கிறார். இன்று, அவருக்கு உடல்நலம் சரியில்லாத நிலையில், அவரைப் பரிசோதிக்க அவரது இல்லத்துக்கு மருத்துவர் வந்தார். அவருக்கு லேசான காய்ச்சல் இருந்ததாக அங்குள்ளவர்கள் தெரிவித்தனர். […]

சசிகலாவின் வாக்குமூலம் என்று வெளியான தகவல் பொய்யானது : ஆணையம் தகவல்

March 21, 2018 admin 0

ஜெயலலிதாவின் மரணம் தொடா்பாக சசிகலா தாக்கல் செய்த பிரமாண பத்திரம் என்ற பெயரில் வெளியான தகவல்களில் பெரும்பான்மையானவை பொய்யானது என்று விசாரணை அதிகாாி ஆறுமுகசாமி விளக்கம் அளித்துள்ளாா். மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து […]

ஜெ., மருத்துவமனைக்கு செல்லும் முன் போயஸ் கார்டனில் நடந்தது என்ன?: சசிகலா வாக்குமூலம்..

March 21, 2018 admin 0

ஜெயலலிதா மரணத்தில் சர்ச்சை எழுந்து வரும் நிலையில், இதுகுறித்து விசாரணை நடத்தி வரும் நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்திடம், சசிகலா எழுத்துபூர்வமான வாக்குமூலம் அளித்துள்ளார். அதில், அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்ற அன்று நடந்த விவரங்களை விரிவாக […]

சசிகலாவின் கோரிக்கை மனுவை தள்ளுபடி செய்தது ஆறுமுகசாமி ஆணையம்..

March 6, 2018 admin 0

நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தில் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்ய அவகாசம் கோரி சசிகலா தரப்பில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. ஜெயலலிதா மரணம் தொடர்பாக பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்ய 7 நாட்கள் அவகாசம் கோரி […]

சசிகலா உறவினர் கார்த்திகேயன் வீட்டில் வருமானவரி சோதனை..

December 27, 2017 admin 0

சென்னை அடையாற்றில் அமைந்துள்ள சசிகலா உறவினர் கார்த்திகேயனுக்கு சொந்தமான 6 இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர்.  

பீகாரில் கட்சியை நிதிஷூக்கு வாங்கிக் கொடுத்தது பாஜக… தமிழகத்தில் என்ன நடக்கப் போகுதோ!

November 18, 2017 admin 0

பீகாரில் ஒரு வழியாக ஐக்கிய ஜனதா தளத்தையும், அதன் சின்னத்தையும், பாஜக நிதிஷ்குமாருக்கு வாங்கிக் கொடுத்துவிட்ட நிலையில், தமிழகத்தில் அதே நிலையில் இருக்கும் அதிமுக விவகாரத்தில் என்ன செய்யப் போகிறது என்பதுதான் தற்போதைய பக்… […]

கோடநாடு – கர்சன் எஸ்டேட்டில் 6வது நாளாக தொடர்ந்து சோதனை..

November 14, 2017 admin 0

கோடநாடு கர்சன் எஸ்டேட்டில் 6வது நாளாக ரெய்டு தொடர்ந்து நடந்து வருகிறது. தமிழகம் முழுவதும் சசிகலா உறவினர்களின் வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். 5ம் நாளான […]

சோதனையில் ரூ1,430 கோடி ரூபாய்க்கான ஆவணங்கள் பறிமுதல்: வருமானவரித்துறை

November 13, 2017 admin 0

  _________________________________________________________________ * சசிகலா உறவினர்கள், நண்பர்களின் வீடுகள், அலுவலகங்களில் நவம்பர் 9ல் திடீரென வருமான  வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். * தமிழகம், கர்நாடகா உள்பட 4 மாநிலங்களில் 187 இடங்களில் 1800 அதிகாரிகள் இந்த சோதனையை […]