நாம் தமிழர் இயக்கம் : மாறும் போர் வடிவம்? : மேனா உலகநாதன் (மே 18, 2010ல் வெளியானது)

April 23, 2016 admin 0

Menaulaganathan’s old article on Seeman’s Namthamizhar ________________________________________________________________________________ (சில இயக்கங்கள் தொடங்கப்படும் போது நமக்குள் எழும் கேள்விகள் எத்தனை அர்த்தம் உள்ளவையாக உள்ளன?இயக்குநர் சீமான் “நாம் தமிழர்” இயக்கத்தைத் தொடங்கும் தருணத்தில் – மே-18, […]

அரசியல் பேசுவோம் – 9 – சமூக அநீதியே உருவாக்கிய சமூகநீதிப் போராளி! : செம்பரிதி (பேசப்படாதவற்றைப் பேசும் தொடர்)

April 23, 2016 admin 0

  Arasiyal pesuvom – 9 ___________________________________________________________________________________________________________   1949ம் ஆண்டு செப்டம்பர் 17ம் நாள்.   மழை பொழிந்து கொண்டிருந்த ஒரு மாலை நேரமது.   சென்னை ராபின்சன் பூங்காவில் திராவிட முன்னேற்றக் […]

நமது வாக்குக்கு உண்மையிலேயே சக்தி உள்ளதா? : யோகி (சிறப்புக் கட்டுரை)

April 20, 2016 admin 0

  A article about electoral system ____________________________________________________________________________________________________________   தேர்தல் நெருங்கி விட்டது. அரசாங்கமும் தேர்தல் கமிஷனும் நூறு சதவீத வாக்குப் பதிவின் அவசியத்தை வலியுறுத்தி பிரச்சாரம் செய்யத் தொடங்கி விட்டார்கள்.தேர்தல் அன்று […]

அரசியல் பேசுவோம் – 8 – தமிழர்களின் வரலாற்று இழிவு! : செம்பரிதி (பேசப்படாதவற்றைப் பேசும் தொடர்)

April 6, 2016 admin 0

  Arasiyal pesuvom – 8 ____________________________________________________________________________________________________________   1991 ம் ஆண்டு முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்த ஜெயலலிதா, பார்த்த முதல் வேலை, எம்.ஜி.ஆருடன் இருந்த அல்லது அவரது விசுவசாசிகளாக கருதப்பட்ட கட்சியின் மூத்த […]

தமிழறிவோம் – பதிற்றுப்பத்து 3 : புலவர் ஆறு.மெ.மெய்யாண்டவர்

April 2, 2016 admin 0

    Thamizharivom – Patitru pathu 3 _____________________________________________________________________________________________________________ பழம்பெருமையும், சிறப்பும் பெற்ற திருவையாறு அரசர் கல்லூரியில் பயின்று புலவர் பட்டம் பெற்றவரும்,  தமிழ் அறிஞருமான புலவர் மெய்யாண்டவர்,  முதுபெரும் தமிழறிஞர் கோபாலய்யரிடமும், மேலும் பல தமிழ்ச்சான்றோர்களிடமும் […]

'கிங்' நலக் கூட்டணி! : சுபவீ

March 27, 2016 admin 0

  Subavee’s Blog Status _______________________________________________________________________________________   “தே.மு.தி.க. யாரோடும் பேரம் பேசவே இல்லை. பேரம் என்றால் என்னவென்றே எங்களுக்குத் தெரியாது” (அய்யோ பாவம்) என்றார் திரு பிரேமலதா.   “மக்கள் நலக் கூட்டணியைத் […]

அரசியல் பேசுவோம் – 7 – மரணம் தந்த பரிசு!: செம்பரிதி (பேசப்படாதவற்றைப் பேசும் தொடர்)

March 26, 2016 admin 0

Arasiyal pesuvom – 7 ___________________________________________________________________________________________   எம்ஜிஆர் ஆட்சி நடத்திக் கொண்டிருந்த இடைப்பட்ட காலக்கட்டத்தில்தான் திரையுலக வாழ்வில் இருந்து ஒதுங்கி இருந்த ஜெயலலிதா, அரசியல் வாழ்க்கையில் பிரவேசித்தார். 1982ம் ஆண்டு அதிமுகவில் இணைந்த ஜெயலலிதாவை, […]

புகைப்படங்கள் நம் ஆயுளைக் குறைக்கும் : ஷங்கர்ராமசுப்ரமணியன்

March 19, 2016 admin 0

Shankarramasubramaniyan’s article about documentations  ______________________________________________________________________________________________________   இந்தியர்கள், வரலாற்றையும் வரலாற்று நிகழ்வுகளையும் பண்பாட்டையும் அந்தந்தக் காலத்திய பொருள்சார் கலாசாரத்தையும், ஆவணப்படுத்துவதில் ஈடுபாடில்லாதவர்கள் என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து சொல்லப்பட்டு வருகிறது. அந்தக் குற்றச்சாட்டில் பெரும்பகுதி, நமது நவீன காலப் […]

அரசியல் பேசுவோம் – 6 – எம்.ஜி.ஆர் இடி அமீனாகப் பார்க்கப்பட்டது ஏன்? : செம்பரிதி (பேசப்படாதவற்றைப் பேசும் தொடர்)

March 13, 2016 admin 0

  Arasiyal pesuvom – 6 : Chemparithi’s Article ________________________________________________________________________________________________________   எம்.ஜி.ஆரின் ஆட்சியை பொற்காலத்துக்கு ஒப்பிட்டும், ஜெயலலிதா அவரைப் போல் இல்லை என்றும் பலர் தற்போது விமர்சிப்பதைக் காண முடிகிறது. ஆனால், […]

தமிழறிவோம் – பதிற்றுப்பத்து 1 : புலவர் ஆறு.மெ. மெய்யாண்டவர்

March 7, 2016 admin 0

Thamizharivom – Pathitrupathu 1 __________________________________________________________________________ பழம்பெருமையும், சிறப்பும் பெற்ற திருவையாறு அரசர் கல்லூரியில் பயின்று புலவர் பட்டம் பெற்றவரும்,  தமிழ் அறிஞருமான புலவர் மெய்யாண்டவர்,  முதுபெரும் தமிழறிஞர் கோபாலய்யரிடமும், மேலும் பல தமிழ்ச்சான்றோர்களிடமும் தமிழ் பயின்றவர் […]