21வது சட்ட உரிமைகள் கழக மாநாடு : காரைக்குடியில் கோலாகலம்..

November 3, 2020 admin 0

காரைக்குடியில் கோலாகலமாக 21வது சட்ட உரிமைகள் கழக மாநாடு நடைபெற்றது. சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் கோலாகலமாக 21வது சட்ட உரிமைகள் கழக மாநாடு சுபலெட் சுமி மஹாலில் நடைபெற்றது.விழாவில் சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞரும், […]

அதிமுக 49வது ஆண்டு தொடக்க விழா: காரைக்குடியில் கொண்டாட்டம்..

October 17, 2020 admin 0

அ.இ.அ.தி.மு.கவின் 49-ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு தமிழகமெங்கும் அதிமுகவினர் கொண்டாடி வருகின்றனர். சிவகங்கை மாவட்டம் காரைக்குடி நகரில் ஐந்து விளக்கு அருகில் அ.இ.அ.தி.மு.கவின் 49வது ஆண்டு தொடக்க விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. எம்.ஜி.ஆர் சிலைக்கு […]

தைப்பூச திருவிழா: 400 ஆண்டுகள் பழமையான நகரத்தார் காவடி பழநி நோக்கி புறப்பட்டது.

February 3, 2020 admin 0

தைப்பூசத் திருநாள் தமிழ் கடவுள் முருகனை கொண்டாடும் திருநாளாகும். உலகெங்கிலும் வாழும் தமிழர்கள் தைப்பூச திரநாளை கொண்டாடி வருகின்றனர். முருகனின் அறுபடை வீடுகளில் மூன்றாவது வீடான பழநிக்கு தைப்பூச திருநாளையொட்டி பக்தர்கள் தமிழகம் முழுவதும் […]

காரைக்குடி அருகே வங்கியில் ரூ.1.20 கோடி மோசடி ..

September 21, 2018 admin 0

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே புதுவயல் ஐஓபி வங்கியில் ரூ.1.20 கோடி மோசடி புகாரில் ஒருவரிடம் விசாரணை நடந்து வருகிறது. நெல் மூட்டைகளை காண்பித்து ஐஓபி வங்கியில் ரூ.1.20 கோடி கடன் பெற்று மோசடி […]

காரைக்குடி அருகே கோவிலூரில் கோயில் திருவிழாவில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழப்பு..

May 10, 2018 admin 0

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே கோவிலூரில் கோயில் திருவிழாவில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்தார். மோதலில் படுகாயம் அடைந்த சின்னய்யா சிகிச்சை பலனின்றி மதுரை அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார்.தாக்குதலில் ஈடுபட்ட ராஜா, பாண்டியராஜன், ராஜேஷ் […]

No Image

காரைக்குடியில் புறம்போக்கு நிலத்தில் உள்ள வழிப்பாட்டு தலங்கள் இடிப்பு..

February 5, 2018 admin 0

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே அமைந்துள்ள சங்கராபுரம் பகுதியில் புறம்போக்கு நிலத்தில் சர்ச் மற்றும் நாகாத்தம்மன் கோயில் அமைந்திருந்தது. இன்று அதிகாலையில் போலீசார், வருவாய்த்துறை அதிகாரிகள் முன்னிலையில் ஜேசிபி மூலமாக அந்த கோயில்கள் இடிக்கப்பட்டது. […]

No Image

காரைக்குடியில் போலி மருத்துவர்கள் இருவர் கைது..

November 4, 2017 admin 0

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் போலி மருத்துவர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர். செஞ்சையில் 10ம் வகுப்பு படித்துவிட்டு மருத்துவம் பார்த்த அருள்சாமி(60) கைது செய்யப்பட்டார். சூடாமணி நகரில் மருத்துவம் பார்த்த முன்னாள் ராணுவ பணியாளர் சுப்பையா(68) […]