‘கூட்டாட்சி தத்துவத்தை அழிக்கும் மோடி அரசு’: ப.சிதம்பரம் குற்றச்சாட்டு..
15-வது நிதிக்குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்தி, மத்திய அரசு கூட்டாட்சி தத்துவத்தையே அழிக்கிறது. அனைத்து மாநில முதல்வர்களும் ஒருங்கிணைந்து இதை எதிர்க்க வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் வலியுறுத்தியுள்ளார். கர்நாடகத்தில் நடந்த சட்டப்பேரவை […]