தமிழ் மக்களுக்காக ஓங்கிக் குரல் கொடுத்தவர் கலைஞர் : நாராயணசாமி புகழ் அஞ்சலி..


சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்எம்சிஏ மைதானத்தில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு நினைவேந்தல் கூட்டம் இன்று மாலை நடைபெற்றது.

இதில் கலந்து கொண்ட தமிழ் மக்களுக்கு பிரச்சனை வரும்போது ஓங்கிக் குரல் கொடுத்தவர் கலைஞர் என்று நாராயணசாமி புகழ் அஞ்சலி செலுத்தினார்.

பிறபடுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு பெற்றத் தலைவர் கலைஞர் என்று அவர் கூறியுள்ளார். நேருவின் மகளே வருக, நல்லாட்சி தருக என்று இந்திரா காந்தியை வரவேற்றவர் கலைஞர் என்று நாராயணசாமி கூறினார்.