தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழை தொடரும்: 16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…

தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் 21-ம் தேதி வரை 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது. காஞ்சிபுரம், செங்கல்பட்டு உட்பட 16 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு என கூறப்பட்டுள்ளது.
வளிமண்டல மேலடுக்கு சூழற்சியால் தமிழகத்தில் 16 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என அறிவுறுத்தல் செய்யப்பட்டுள்ளது.