தமிழகத்தில் மேலும் 231 பேருக்கு கரோனா தொற்று ..

தமிழகத்தில் மேலும் 231 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 2757-ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

சென்னை நகரில் மட்டும் இன்று 174 பேருக்கு பாதிப்பு. சென்னை கரோனா பாதிப்பு எண்ணிக்கை 1156.ஆக அதிகரித்துள்ளது.

அரியலுாரில் இன்று 18 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இதுவரை கொரோனா தொற்று பாதித்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1341

கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 29 ஆக உயர்ந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது