தமிழகத்தில் மேலும் 52 பேருக்கு கரோனா தொற்று : பாதித்தவர்கள் எண்ணிக்கை 1,937 -ஆக உயர்வு: .

தமிழகத்தில் மேலும் 52 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 1,937 -ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் 47 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

34 மாவட்டங்களில் இன்று யாரும் கொரோனாவால் பாதிக்கப்படவில்லை என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.