தமிழகம்,புதுவையில் மக்களவைத் தேர்தல்:வேட்புமனு தாக்கல் இன்று மாலை முடிவுகிறது…

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தூத்துக்குடி மக்களவைத் தொகுதி வேட்பாளராக இன்று வேட்புமனு தாக்கல் செய்தபோது

மக்களைவைத் தேர்தலில் முதல்கட்டமாக தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40 தொகுதிகளுக்கும் வரும் ஏப்ரல் -19-ஆம்தேதி நடைபெறவுள்ள நிலையில் வேட்பு மனுத் தாக்கல் இன்று மாலை 4 மணியளவில் முடிவடைகிறது.

அரசியல் கட்சிகள் தங்கள் வேட்பாளர்களை அறிவித்து தேர்தல் பரப்புரையைத் தொடங்கிவிட்டனர். சுமார் 954 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டநிலையில் இன்று மாலை எவளவு பேர் தாக்கல் செய்துள்ளனர் என்பது தெரியவரும்.