தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் மே-7ந்தேதி திறக்கப்படும் தமிழக அரசு அறிவிப்பு

கரோனா தோற்று காரணமாக ஊரடங்கு அமலில் இருந்ததால் தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மார்க் கடைகள் மற்றும் பார்கள் மூடப்பட்டன.

இந்நிலையில் டாஸ்மார்க் கடைகள் மே-7 ந்தேதி திறக்கப்படும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

டாஸ்மார்க் கடைகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை கடை திறந்திருக்கும். ஒரே நேரத்தில் 5 பேருக்க மேல் கூடக்கூடாது எனவும். தனிநபர் குறைந்த பட்சம் 6 மீ இடைவெளி அவசியம் கடைபிடிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.